Saturday 18th of May 2024 03:20:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பரிசோதனைக்கூடங்கள்; வடக்கில் 17 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்.பரிசோதனைக்கூடங்கள்; வடக்கில் 17 பேருக்கு கொரோனாத் தொற்று!


யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பரிசோதனைக் கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 17 பேர் தொற்றாளர்களாக அடையளாம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 362 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வவுனியாவைச் சேரந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை,

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 319 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்,

மன்னாரைச் சேர்ந்த 15 பேர்,

சாவகச்சேரியைச் சேர்ந்த 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE